Tuesday, September 24, 2019

அனைவருக்கும் வணக்கம்

அனைவருக்கும்  வணக்கம்

  இது  என்னுடைய  முதல்  பதிவு . என் பதிவை  அத்தி வரதருடன்  ஆரம்பிக்கிறேன் .தவறுகள்  இருந்தால்  மன்னிக்கவும் .

நன்றி  என் பெற்றோர்க்கும் , மனைவிக்கும் , என் சகோதரருக்கும்  மற்றும்  என் குடும்பத்தார்கும்

நன்றி  என்னை  எழுத  தூண்டிய துளசி  அம்மா (துளசி கோபால்)

2 comments:

துளசி கோபால் said...

நல்வரவு !

வலை உலகில் கால் பதிச்சாச்சா !!!!

இனி எல்லாம் நலமே! நல்லா இருங்க !

செந்தில்பிரசாத் said...

எல்லாம் உங்கள் ஆசீர்வாதங்கள் அம்மா